இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
![](http://3.bp.blogspot.com/-h2qZYe5GfHs/Uds8Iz9WNRI/AAAAAAAAAZg/Z93kTAf_9rk/s320/5434008093_047f6f3cea_z.jpg)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 1914
”சந்தேகத்திற்குரிய நாளில் எவர் நோன்பு நோற்றாரோ அவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறு செய்தார்” என்று நபி
அவர்கள் கூறினார்கள்.
![](http://www.readislam.net/sall.gif)
என, அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்.
திர்மிதி 686