ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!…

வீரமுள்ள பெயரை அனுப்பி தரவும்

கேள்வி : அல்லாவின் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ்வுக்கும்,நம்முடைய உயிரிலும் மேலான ரசூலே கரீம் சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கும் பிடித்த…

பெருநாள் தொழுகையில் பெண்கள்

பொதுவாகப் பெண்கள் பள்வாசலுக்கு வருவதை அனுமதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்யில் தான் தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை.…

பெருநாள் தொழுகை முறை

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில்…

நோன்புப் பெருநாள் தர்மம் – ஃபித்ரா

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர்…

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன…

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு…

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி !

மாணவி ஹதியா மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி…

ஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது !

ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்…

முஸ்லிம்கள் வீதிகளில் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளை தடுக்க பிரான்ஸ் முடிவு

[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 05:35.57 மு.ப GMT ] : தலைநகர் பாரிஸ் மற்றும் அருகாமை பகுதிகளில் முஸ்லிம்கள் வீதிகளில்…