ரமலான் மாதத்திற்கான பிறை அறிவிப்பு – 2025.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
ரமலான் மாதத்திற்கான பிறை அறிவிப்பு
பிரான்ஸில் கடந்த (31/01/2025) வெள்ளிக்கிழமை அன்று ஷஃபான் மாதம் ஆரம்பம் ஆனதின் அடிப்படையில் இன்று (28/02/2025) வெள்ளிக்கிழமை ரமலான் மாதத்தின் பிறை எந்த பகுதியிலும் தென்படாத காரணத்தால் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (01/03/2025) மக்ரீஃப் பிறகு ரமலான் மாதம் ஆரம்பம் ஆகும் என்பதை நமது FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
இப்படிக்கு
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்
28/02/2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.