நபி வழிப்படி ரமலான் நோன்பு பெருநாள் தொழுகை.

இறைவனின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (22/04/2023) சனிக்கிழமை ரமலான் நோன்பு பெருநாள் தொழுகை நபி வழிப்படி 93270 SEVRAN என்ற ஊரில் நடைபெற்றது.
இதில் தொழுகையை
சகோதரர் முஹம்மது ருக்னுதீன் அவர்களும்,
பெருநாள் உரையை
சகோதரர் இமாம் அலி அவர்களும் நிகழ்த்தினார்கள்
இதில் 30 மேற்பட்ட ஆண்களும் 30 மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்,
23/04/2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.